(மக்களை)நன்மையின்பக்கம் அழைப்பவர்களாகவும்,நல்லதைக்கொண்டு (மக்களை)ஏவுபவர்களாவும்,தீயதிலிருந்து (மக்களை)விளக்குபவர்களகவும்,உங்களிருந்து ஒரு கூட்டத்தார் இருகட்டும்-இன்னும் அவர்களே வெற்றீ பெற்றோராவார்-(அல்-குர்ஆன் 3:104)

Wednesday, January 2, 2008

ஏக இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்





ஏக இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹு)

அல்லாஹ்வின் மிக பெரும்கிருபையால்..
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆரம்பித்து நமதுர் நன்மைக்காக பாடுபட்டு வ்ருகிரது
ஒருசில குறைகள் அவ்வப்போது கிளைகளில் இருந்தாலும்
அதனை உடனுக்குடன் சரிசெய்ய்ப்ப்ட்டு வருகிறது.இந்ஶாஅல்லஹ்
மேலும் நதுரில் நிகழும் சுவாரசியமான தகவலுடணும் மற்றும்
த மு மு க சேவை பற்றியும் இந்த பக்கத்தில் வெளியிடலாம் என்று உள்ளேன்.
துவா செய்யவும்.

அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அல்லாஹ்வின் மிகப் பெரும்கிருபையல் எனது நீண்ட நாள் ஆசை நிரைவேறியுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..




தமுமுக -வின் மனித நேயசேவைக்கும்,மார்க்கப்பணிக்கும் இறைவன் இம்மையிலும்,மருமையிலும் வெற்றியை தருவானாக-ஆமீன்।


நீங்கள் பார்வையிடும் இந்த வலைதலத்தில் குறைகள் காணப்பட்டால் இறைவனுக்காக இந்த அடியானை மன்னிக்கவும்

சென்றவார உலகம் VEDIO

சென்றவார உலகம் VEDIO
CLICK BELOW LINK